மணிப்பூரில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

மணிப்பூரில் இன்று காலை 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ஷிருய் பகுதியில் இருந்து 62 கி.மீ. வடகிழக்கில் தரையிலிருந்து சுமார் 60 கி.மீ. நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. வடகிழக்கு மாநிலங்களில் அவ்வவ்போது நிலநடுக்கங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!