705 ஏரிகள் முழு கொள்ளளவு – காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. தற்பொழுது பெய்து வரும் கனமழை காரணமாக இதில் உள்ள 705 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 156 ஏரிகள் 70-100 சதவீதம் ,  44 ஏரிகள் 50 – 75 சதவீதம் , 3 ஏரிகள் 25 – 50 சதவீதம் மற்றும் ஒரு ஏரியில் 25 சதவீதத்திற்கும் குறைவாக நிறைந்துள்ளது எனவும் பொதுத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!