வேலை வாய்ப்பு குறித்த அரசாணை 115 ரத்து – முதல்வர் ஸ்டாலின்

குறுகிய கால பணியிடங்களை தனியார் ஏஜென்சி மூலம் நிரப்புவது குறித்த அரசாணை எண் 115ஐ நிறுத்திவைப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தனியார் ஏஜென்சி மூலம் நிரப்பும் முறை, அரசு பணிகளில் நிரந்தர வேலைவாய்ப்பையும், சமூகநீதியையும் பறித்துவிடும் அபாயம் உள்ளதால், அரசாணை 115ன் கீழ் அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வு வரம்பு ரத்து செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!