முழு கொள்ளளவை எட்டிய 83 ஏரிகள்…

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 83 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 83 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 139 ஏரிகள் 70%-100% ,  119 ஏரிகள் 50% – 75% , 219 ஏரிகள் 25% – 50% , 349 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவாக நிறைந்துள்ளதாக பொது துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!