உ.பி.யில் எந்தவொரு மருத்துவமனையிலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை – யோகி ஆதித்யநாத் தகவல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் எந்தவொரு மருத்துவமனையிலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆக்சிஜன் சிலிண்டர்கள் பதுக்கப்படுவதும் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதுமே பிரச்சனைகளுக்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!