இந்திய மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம்… உதவவும் தயார் – அமெரிக்கா அதிபர்கள் உறுதி

இந்திய மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம். கொரோனா கஷ்ட காலத்தில் இந்திய மக்களுக்கு உதவத் தயார்ஜோ பைடன், கமலா ஹாரிஸ்

கொரோனா இரண்டாம் அலையில் இந்தியா ஆக்சிஜன் சப்ளை தட்டுப்பாட்டினால் திக்குமுக்காடி வரும் நிலையிலும், மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள், படுக்கை வசதி இன்மை நிலையிலும் இந்திய மக்களுக்கு உதவ முன்வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துனை அதிபர் கமலா ஹாரிஸ் உறுதியளித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!