மே 31ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

கேரளாவில் மே 31ம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பாக வெளிவந்த தகவலில், ‘‘கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1ம் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கும்.

தென்மேற்கு பருவ மழை காலத்தில் குமரி மாவட்டத்திலும் நல்ல மழை பொழிவு இருக்கும்’’ என வானிலை ஆய்வு மையம் சார்பில் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Translate »
error: Content is protected !!