இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியவில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாகவே குறைந்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,753 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 97,743 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனாவால் ஒரே நாளில் 1,647 உயிரிழந்துள்ளனர்.

நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கை 7 லட்சம் 60 ஆயிரம் 019 ஆக குறைந்துள்ளது. தொடர்ச்சியாக 37 வது நாளாக, தொற்று பாதிப்பவர்கள் எண்ணிக்கை விட குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது

 

 

 

Translate »
error: Content is protected !!