இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியவில் கொரோனாவின் வெகுவாக குறைந்து வருகிறது. கொரோனா நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 50,848 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட மொத்த பாதிப்பு 3,00,28,709 ஆக அதிகரித்துள்ளது . ஒரே நாளில் நாடு முழுவதும் 1,358 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 3,90,660 ஆகும்.

கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 68,817 பேர் குணமடைந்துள்ளனர் இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை 2,89,94,855 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில், 6,43,194 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!