ஜம்மு காஷ்மீர் விவகாரம்.. அனைத்து கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜம்முகாஷ்மீர் கட்சித் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிரதமர் மோடியின் இல்லத்தில் மாலை 3.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் கவர்னர், தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் மெஹபூபா முப்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!