இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,796 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,796 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 42,352 பேர் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 723 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரே நாளில் 42,352 பேர் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். தொடர்ந்து 53 ஆவது நாளாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விடகுணம் அடைவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கை 4 லட்சம் 82 ஆயிரம் 071 ஆக குறைந்துள்ளது. வாராந்திர தொற்று வீதம் தொடர்ந்து 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. தினசரி தொற்று விகிதம் 2.40 சதவீதம். மார்ச் 19 க்குப் பிறகு ஒரே நாளில் மிகக் குறைவான பாதிப்பு எண்ணிக்கைஇதுவாகும்.

 

Translate »
error: Content is protected !!