பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் நாளை சந்திக்க உள்ளதாக தகவல்

பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் நாளை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக புரோஹித் பிரதமர் மோடியை சந்திக்கிறார். கொரோனாவின் நிலைமை உட்பட தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை குறித்தும் விவாதிக்கப்படலாம்.

 

Translate »
error: Content is protected !!