மிசோரமில் புதிதாக 537 பேருக்கு கொரோனா

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் , கடந்த 24 மணி நேரத்தில் 537 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுநோயிலிருந்து மீண்ட 117 பேரில் 2 பேர் இறந்துள்ளனர். அம்மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4,324 ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில், லடாக் யூனியன் பிரதேசத்தில் 12 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுநோயிலிருந்து 15 பேர் மீண்டுள்ளனர்.தொற்றுநோயால் ஒருவர் பலியாகியுள்ளார். லடாக்கில் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 131 ஆக உள்ளது. லே மாவட்டத்தில் 93 பேரும், கார்கில் மாவட்டத்தில் 38 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!