சபாநாயகர் ஓம் பிர்லா நாடாளுமன்ற அமர்வுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

நாட்டின் கொரோனா பாதிப்புகளுக்கு இடையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அமர்வு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடவுள்ளது. இதுபற்றி, சபாநாயகர் ஓம் பிர்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 13 வரை நாடாளுமன்றத்தின் பருவகால கூட்டம் நடைபெறும்.

19 நாட்கள் வேலை நாட்களாக இருக்கும். நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டத்தொடரானது காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார். சபாநாயகர் பின்னர் பாராளுமன்றத்தின் பருவகால அமர்வுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

Translate »
error: Content is protected !!