ஜம்முவின் மத்திய சிறையில் உள்ள கைதிகளிடமிருந்து மொபைல் போன்கள் பறிமுதல்..!

ஜம்மு மத்திய சிறையில் சிஐடி பிரிவு போலீசார் இன்று சோதனை நடத்தினர். சோதனையில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவது தெரியவந்தது. சோதனையின்போது கைதிகளிடமிருந்து 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சிறையில் செல்போன் பயன்படுத்திய கைதிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்களா? இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!