டெல்லியில் பெய்த கனமழையால் சாலைகளில் தேங்கிய மழை நீர்.. வாகன ஓட்டிகள் அவதி

டெல்லியில் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதன் விளைவாக, மத்திய டெல்லியில் பிரகதி மைதான்மற்றும் தெற்கு டெல்லியின் தௌலா கான் சில பகுதிகள் கடுமையாக வெள்ளத்தில் மூழ்கின. பலத்த மழை மற்றும் வெள்ளத்தால், சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீரை அப்புறப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

Translate »
error: Content is protected !!