அசாம்-மிசோரம் எல்லை பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடி இன்று அசாம் எம்.பி.க்களை சந்திக்கிறார்

அசாம்மிசோரம் எல்லை பிரச்சனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாம் எம்.பி.க்களை சந்தித்தார். சந்திப்பின் போது, இரு மாநில எல்லைப் பிரச்சினை குறித்து விவாதிக்க உள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மிசோரம் மற்றும் அசாம் முதல்அமைச்சர்களுடன் தொலைபேசியில் பேசினார். பின்னர் அவர் இரு மாநில எல்லைகளில் பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

Translate »
error: Content is protected !!