பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பெகாசஸ் விவகாரம் மற்றும் விவசாயப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை மதியம் 1 மணிக்கு நடைபெறுகிறது.

Translate »
error: Content is protected !!