ஏடிஎம்களில் பணம் நிரப்பத் தவறினால் 10,000 ரூபாய் அபராதம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

அக்டோபர் 1 முதல் மாதம் 10 மணி நேரத்திற்கு மேல் ஏடிஎம்களில் பணம் நிரப்பத் தவறினால் தொடர்புடைய வங்கிக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஏடிஎம்களில் பணப் பற்றாக்குறையால் ஏடிஎம்கள் எத்தனை மணிநேரம் செயலற்ற நிலையில் உள்ளன என்பதையும், மக்கள் பணம் எடுக்க முடியாமல் சிரமம் அடைவதை தடுக்கவும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!