நாடாளுமன்றத்தை முடக்கியதற்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்ற சாட்டு

நாடாளுமன்றத்தை முடக்கியதற்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சிகள் தங்கள் தவறான நடத்தைக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பியூஷ் கோயல் கூறியுள்ளார். மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் மிகவும் அநாகரீகமாக நடந்து கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Translate »
error: Content is protected !!