ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – மத்திய அரசு

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்தது பின் வருமாறு:-

* பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு மற்றும் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

* ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை 1 ஜூலை 2022 முதல் தடை செய்யப்படும்.

* பிளாஸ்டிக் பைகளின் தடிமன் 75 மைக்ரானுக்கு மிகாமல் இருக்க வேண்டும், இது செப்டம்பர் 30 முதல் கட்டாயமாகும். பிளாஸ்டிக் பைகளின் தடிமன் அளவு 120 மைக்ரானாக அதிகரிக்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!