ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வீடு வீடாக சோதனை நடத்தும் தலிபான்கள்

ஆப்கானிஸ்தானின் காபூலில் தலிபான் பயங்கரவாதிகள் வீடு வீடாக சோதனை நடத்தி வருகின்றனர்.

விமான சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டதால் மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடப்பதால் தலிபான் பயங்கரவாதிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் மக்கள் தங்களின் பாதுகாப்புக்காக பயன்படுத்திய ஆயுதங்களை தலிபான்கள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!