ஆந்திராவில் இரவு ஊரடங்கு செப்டம்பர் 4 வரை நீட்டிப்பு

ஆந்திராவில் கொரோனாவின் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆந்திராவில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இரவு ஊரடங்கு செப்டம்பர் 4 வரை நீட்டிக்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது, அதன்படி, தினமும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!