செப்டம்பர் 1 முதல் டெல்லியில் பள்ளிகள் மீண்டும் திறப்பு

செப்டம்பர் 1 முதல், அனைத்து பள்ளிகளிலும் 9-12 வகுப்புகள், அவர்களின் பயிற்சி வகுப்புகள் மற்றும் அனைத்து கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களை மீண்டும் தொடங்க அனுமதிவழங்கப்பட்டதாக டெல்லி கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியது,

* சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்

* மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தவில்லை

* மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதற்கு பெற்றோரின் சம்மதம் கட்டாயம்.

* செப்டம்பர் 8 முதல் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Translate »
error: Content is protected !!