தொடர்ந்து அதிரடி.. டோக்கியோ பாராலிம்பிக்கில் 2-வது பதக்கம் வென்ற அவனி

மாற்றுத்திறனாளிகளுக்கான 16 வது பாரா ஒலிம்பிக் விளையாட்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை ஆவணி லெக்ரா துப்பிப்பாகி சுடும் போட்டியில்
2வது பதக்கம் வென்றுள்ளார்.

துப்பிப்பாகி சுடும் போட்டியில் ஏற்கனவே தங்கம் வென்றுள்ள நிலையில் தற்போது வெண்கல புத்தகத்தையும் கைப்பற்றியுள்ளார். 50 மீ. ரைபிள் பிரிவில் 445.9 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து அவனி லெகாரா வெண்கல பதக்கத்தை தட்டி சென்றுள்ளார்.

Translate »
error: Content is protected !!