புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி – தமிழிசை சௌந்தரராஜன்

விநாயகர் சதுர்த்தியை விழாவையொட்டி புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பொதுமக்களுக்கு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டா வேண்டும் எனவும் தெலுங்கானாவைப் போலவே புதுச்சேரியிலும் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாவதும் அவர் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!