மும்பை.. 7 மாடி கட்டிடத்தில் தீ விபத்து..!

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை, போரிவலியில் உள்ள ஒரு கட்டிடத்தின் ஏழாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீயை அணைக்கும் போது ஒரு தீயணைப்பு வீரர் காயமடைந்தார் உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்தில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.இச்சம்பவம்குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!