நீட் தேர்வ்வை ஒத்திவைக்க கோரிய வழக்குகள் தள்ளுபடி – உச்சநீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 16 லட்சம் மாணவர்கள் எழுதுகின்ற நீட் தேர்வை ஒருசில மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒத்திவைக் கமுடியாது என்று தீர்ப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதால் திட்டமிட்டபடி செப்டம்பர் 12 ஆம் தேதி நீட் தேர்வு கட்டாயம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!