கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் கேரள எல்லையை ஒட்டிய தமிழக பகுதியில் கோவை மாவட்ட கலெக்டர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.