மத்திய பிரதேசம்: போலி ஆவணங்களை தயாரித்த 2 பேர் கைது..

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில், போலி வாக்காளர் அடையாள அட்டைகள், ஆதார் அட்டைகள், பான் கார்டுகள், மதிப்பெண் சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களை சிலர் தயாரிப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து கணினி, பிரிண்டர் மற்றும் ஸ்கேனரை பறிமுதல் செய்தனர்.

Translate »
error: Content is protected !!