டெல்லியில் இன்று 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து 52 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,35,030 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 14,13,701 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,088 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 377 ஆக உள்ளது.

Translate »
error: Content is protected !!