காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 83 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 83 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 139 ஏரிகள் 70%-100% , 119 ஏரிகள் 50% – 75% , 219 ஏரிகள் 25% – 50% , 349 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவாக நிறைந்துள்ளதாக பொது துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.