சென்னையில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் மக்கள் சிரமம்

சென்னை, திருவிக நகர் பகுதியில் இருக்கக்கூடிய அருந்ததி நகரில் பதினாறு தெருக்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கனமழையானது நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வருவதால் பெரம்பூர் பிபி சாலையில் உள்ள மழைநீர் அனைத்தும் அருந்ததி நகருக்குள் வருகிறது.  இதன் காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து அப்பகுதி ஆறு போல் தண்ணீர் காட்சியளிக்கிறது. அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!