ஆந்திர மாநிலம்: நீராடச் சென்ற 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் தொட்லாவல்லூரு பகுதியில் கிருஷ்ணா ஆற்றில் இன்று காலை 10 பேர் நீராடச் சென்றிருந்தனர். அதில் இருவர் நீரில் மூழ்கி மூழ்கி உயிரிழந்து உள்ளனர்.

தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் பணியில் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் ஒருவர் காணவில்லை. தேடுதல் பணி நடைபெற்று வருகிறது” என்று போலீசார் தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!