நடிகர் சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ஒரு லட்சம் – காவல்துறை வழக்குப் பதிவு

கடந்த 14ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீனிவாசபுரம் என்ற இடத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் திரு. சித்தமல்லி பழனிச்சாமி   பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அதில் ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்த  நடிகர் சூர்யாவை காலால் எட்டி உதைக்கும் இளைஞர்களுக்கு  ரூ. 1 லட்சம் பரிசு கொடுக்கப்படும் எனவும், இனி நடிகர் சூர்யா நடித்த  படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம் எனவும் கூறினார். இதன் காரணமாக  பாட்டாளி மக்கள் கட்சி மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி மீது  மயிலாடுதுறை காவல் நிலையத்தில்  ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!