கோவை விமான நிலையத்தில் பரிசோதனை

 

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்து பின் மாற்று விமானம் மூலம் கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு ஒமைக்கரா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தென் ஆப்பிரிக்காவில் சில நாள்களுக்கு முன் ஒமைக்ரான் என்ற புதிய வகை உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதன் பரவும் தன்மை வேகமாக உள்ளதாகவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, கோயம்புத்தூர் விமான நிலையத்திலும் இந்தப் பரிசோதனையானது மேற்கொள்ளப்படுகிறது.

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்து பின் மாற்று விமானம் மூலம் கோயம்புத்தூர் வருபவர்களுக்கு இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது.

 

Translate »
error: Content is protected !!