டிசம்பர் 15-ம் தேதி தொடங்கவிருந்த வழக்கமான சர்வதேச விமானங்கள் சேவை ஒத்திவைப்பு

டிசம்பர் 15-ம் தேதி தொடங்கவிருந்த வழக்கமான சர்வதேச விமானங்கள் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் சர்வதேச விமானங்கள் சேவை தொடங்குவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கமான வர்த்தக விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்த முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது ‘ஏர் பபுள்’ முறையில் இயங்கி வரும் விமான சேவை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!