ஜனவரி 1ஆம் தேதி முதல் சிறார் தடுப்பூசி முன்பதிவு தொடக்கம்

இந்தியாவில் 15-18 வயதுடையவர்களுக்கான கொரோனா தடுப்பூசிக்கு கோவின் (CoWIN) செயலியில் ஜனவரி 1 முதல் பதிவு செய்யலாம் என கோவின் இயக்குனர் ஆர்.எஸ். சர்மா தெரிவித்துள்ளார்.

15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட முன்பதிவு செய்யலாம், மேலும் ஆதார் அட்டை இல்லாதவர்கள் 10 ஆம் வகுப்பு பள்ளி அடையாள அட்டையை காட்டி முன்பதிவு செய்து முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறப்பு ஏற்பாடாக, 10ம் வகுப்பு அடையாள அட்டை, கோவின் இணையதளத்தில் அடையாள அட்டை பட்டியலில் சேர்க்கப்படும் என்று கோவின் இணையதளத்தின் தலைவர் டாக்டர் ஆர்.எஸ். ஷர்மா தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!