உத்தரகாண்ட்: 17,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

உத்தரகாண்ட் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி, அம்மாநிலத்தில் ரூ.17,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார்.

அம்மாநிலத்தின் நைனிதல் மாவட்டத்தில் உள்ள ஹல்ட்வானி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்த 10 ஆண்டு காலத்தை உத்தரகாண்ட் மாநிலத்திற்கு மாற்றுவதில் அரசு கவனமாக உள்ளது என்றார். பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மூலம் இதை சாத்தியப்படுத்த உள்ளோம். இந்த 10 ஆண்டுகளை மாநிலத்திற்கு 10 ஆண்டுகளாக மாற்றும் ஆற்றல் மாநில மக்களுக்கு உள்ளது. என்றார்.

Translate »
error: Content is protected !!