ஜெர்மனி: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை சட்டப்பூர்வமாக்க அரசு முடிவு

ஜெர்மனியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை சட்டப்பூர்வமாக்க அரசு முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்ஓலாஃப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz), 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்கும் மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றார். இந்த மசோதா மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என பிரதமர் ஓலாப் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!