தமிழகம் முழுவதும் இன்று 20 வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை…

பிரேசிலில் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா

பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 954 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 47 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 672 பேர் கொரோனாவால்…

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56.67 லட்சம்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37.01 கோடியை கடந்துள்ளதாகவும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 56.67 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின், வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு…

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56.65 லட்சம்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36.64 கோடியை கடந்துள்ளதாகவும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 56.65 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின், வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.  இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர்…

இந்தியாவில் குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 209 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த…

டெல்லியில் வார இறுதி ஊரடங்கு ரத்து… இரவு நேர ஊரடங்கு நீடிக்கும்

டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 10,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் அங்கு அமலில் இருந்த வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் இரவு ஊரடங்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசுக்கும், கவர்னருக்கும்இடையே நடந்த ஆலோசனை கூட்டத்தில்…

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் மேலும் தளர்வுகளை அனுமதிக்க முடியுமா? என்பது சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாமா…

தமிழகத்தில் 600 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி முகாம்

தமிழகத்தில், முன்னணி பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி டோஸ் செலுத்தும் பணி கடந்த வியாழக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வியாழன் தோறும் சிறப்பு பூஸ்டர் தடுப்பூசி முகாம்…

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 86 ஆயிரத்து 384 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35.89 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…

Translate »
error: Content is protected !!