திருச்சியில் அ.தி.மு.க வினருடையே கோஷ்டி மோதல்

வாக்காளர் சிறப்பு முகாமின்போது பாகம் பிரித்து கொடுப்பதில் அ.தி.மு.க வினருடையே பிரச்சனை  ஏற்பட்டது.திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக 52A -வது வட்டக் கழக செயலாளர் கருடா நல்லேந்திரன் தாக்கியதில் அதிமுக வட்டக் கழக பொருளாளர், இணைச்செயலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது கொலைவெறித் தாக்குதல்.
4பேரும் பலத்த காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலையிட்டு இருப்பதால்  வழக்குப்பதிவு செய்யாமல் உறையூர் காவல்துறையினர் மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
Translate »
error: Content is protected !!