கொரோனா எதிரொலி: இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 550 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததன் எதிரொலியாகக் கடந்த வாரம் பங்குச் சந்தை சரிந்தது. இன்றைய வர்த்தக நேர தொடக்கம் முதலே பங்குச்சந்தை சரிவை சந்தித்து வருகிறது.

காலை 10 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 550 புள்ளிகள் சரிந்து 58,487 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 182 புள்ளிகள் சரிந்து 17,435 ஆக இருந்தது.

Translate »
error: Content is protected !!