அடுத்த 20 ஆண்டுகளில் என்னைப்போல 30 கோடீஸ்வரர்கள் இந்தியாவில் உருவாவார்கள்

அடுத்த 20 ஆண்டுகளில், புதிய இந்திய ஆற்றல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ரிலையன்ஸ் அளவுக்கு பெரிய அளவில் வளரும் என்று நான் எதிர்பார்க்கிறேன்  என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், ரிலையன்ஸ் 1 பில்லியன் டாலர் நிறுவனமாக மாற சுமார் 15 ஆண்டுகள் ஆனது. இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளில், ஐடி வல்லரசாக இந்தியா உருவானது போல, அடுத்த 20 ஆண்டுகளில், தொழில்நுட்பத்துடன் இணைந்து, ஆற்றல் மற்றும் வாழ்க்கை அறிவியலில் நாம் வல்லரசாக உருவெடுப்போம் என்று நான் நம்புகிறேன் எனவும் அடுத்த தலைமுறை இந்திய தொழில்முனைவோர் இதை பாதி நேரத்தில் சாதிப்பார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என அவா் தொிவித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!