அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 225 கோடி ரூபாய் மதிப்பிலான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆயிரத்து 43 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Translate »
error: Content is protected !!