நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரானா

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 97 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 82 நபர்களுக்கும், காரைக்காலில் 6 நபர்களுக்கும், ஏனாமில் 9 நபர்களுக்கும் என மொத்தம் 97 நபர்களுக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது 513 நபர்கள் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இதுவரை 1,64,348 நபர்கள் குணமடைந்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக 1,66,823 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இதுவரை 1962 நபர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!