கனல் கண்ணன் ஜாமின் மனு விசாரணை தள்ளி வைப்பு

 

இந்து முன்னணி பிரமுகரும், திரைப்பட ஸ்டன்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பெரியார் சிலை குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவரது ஜாமின் மனுவை சென்னை முதன்மை குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்தது. தொடர்ந்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணை செப்டம்பர் 1ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Translate »
error: Content is protected !!