தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு – அமைச்சர் சி.வி.சண்முகம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்த தேதி அறிவிப்பு வரும் மார்ச் ஒன்றாம் தேதி வெளியாகும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சிதம்பரத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், சட்டமன்ற தேர்தல் இன்னும் மூன்று மாதத்தில் வர உள்ளது என்றும் வருகிற மார்ச் 1ம் தேதி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறினார்.

Translate »
error: Content is protected !!