கெயில் எரிவாயுக் குழாய் திட்டம் : பிரதமர் மோடி ஜனவரி 5-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்

கெயில் எரிவாயுக் குழாய் திட்டம் : பிரதமர் மோடி ஜனவரி 5-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

கொச்சிமங்களூரு இடையிலான கெயில் எரிவாயுக் குழாய் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி மாதம் 5-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்கொச்சி முதல் மங்களூரு வரையில் செயல்படுத்தப்பட்டுள்ள.

இந்த இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை தொடக்கி வைக்க பிரதமர் மோடி ஒப்புதல் தெரிவித்து இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார். கெயில் இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் 444 கிலோ மீட்டர் தொலைவுக்கு செயல்படுத்தும் வகையில் கடந்த 2009-ஆம் ஆண்டு தொடக்கி வைக்கப்பட்டது

Translate »
error: Content is protected !!