ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் குடியிருப்பின் மீது சுவர் இடிந்து விழுந்து விபத்த்தில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் பலி

ஜம்முகாஷ்மீரின் கத்துவா அருகே ராணுவ வீரர்கள் குடியிருப்பின் மீது சுவர் இடிந்து விழுந்து விபத்த்தில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் பலியாகினர். ஜம்முகாஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள மச்சடி பகுதியில் ராணுவ வீரர்கள் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பின் மீது நேற்று சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கிய 2 ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்

 

Translate »
error: Content is protected !!